சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டம் ஓ.புதூர் கிராமத்தின் வரலாறு
வந்தேறும் குடியினராக
பல்வேறு இடங்களில்
இருந்து புழைக்க வந்த
மக்கள் ஓ.புதூர் கிராமத்தில் வசிக்கின்றனர் .
திருவேட்டமூர்த்தி ஐயனார் கோவிலின் வரலாறு
ஊருக்கு மேற்கே கிராமத்தின் எல்லையில் கம்மாய்க்கு அருகில் தானாக முளைத்ததாகவும்
அதனை புதுக்கோட்டை மக்கள் கண்டெடுத்து அதனை குலதெய்வமாக வணங்கி வந்தனர்.
பின்னர் வந்தேறும் குடியினராக வந்த மக்களிடம் கோவிலை ஒப்படைத்து விட்டு சென்றனர். ஊருக்கு காவலாகவும் குலதெய்வமாக வணங்கும் மக்களுக்கு காவல் தெய்வமாகவும் விளக்குகிறார் .
1963 யில் இருந்த மண்குதிரையை அகற்றி விட்டு 1965 யில் சேமக்குதிரை கட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஐயனாருக்கு உகந்த மலர் : துளசி ,வில்வம்
வரன்களை அளிக்கும் தெய்வமான சிவனிடம் ராட்சசன் இரண்டு வரங்களை கேட்கிறார் என்னவென்றால் நான் யார் தலைகளிலாம் கை வைக்கின்றேனோ அவர்கள் எல்லாம் பஸ்பம் ஆக வேண்டும் என்றும் ,நான் தொடும் பொருள்கள் எல்லாம் சுரந்து தங்கம் ஆகவேண்டும் என்று வரம் கேட்கிறார் சிவனும் வரம் அழித்துவிட்டார். வரத்தை பெற்றவுடன் சிவனையே அளிக்க திட்டம் தீட்டுகிறான் ராட்சசன்.
ராட்சசன் சிவனிடம் நீ அளித்த வரம் உண்மையா என்று நான் உன்தலையில் கை வைத்து பார்த்து பரிசோதித்துக்கொள்கிறேன் என்று கூற சிவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
வரம் அளிக்கும் சக்தி மட்டுமே சிவனுக்கு உள்ளது அதனை திருப்பி பெரும் சக்தி அவரிடம் இல்லை அந்த சக்தி மஹா விஷ்ணுவிடம் மட்டுமே உள்ளது.ராட்சசனிடமிருந்து தப்பிப்பதற்காக சிவன் நந்தவனம் செல்கின்றார்.தனது தங்கையின் கணவன் ஆபத்தில் இருப்பதை தனது ஞானதிருஷ்டிால் மஹா விஷ்ணு உணர்கிறார். உடனடியாக மகா விஷ்ணு பெண் உருவம் எடுத்து ஒரு அழகான பெண்மணியாக ராட்சசன் முன் நிற்கின்றார்.
ராட்சசன் அந்த பெண்மணியின் அழகில் மயங்கி எப்படியாவது திருமணம் செய்து கொள்ளவேண்டும் என அந்த பெண்மணியிடம் சென்று என்னை திருமணம் செய்துகொள் என்று கேட்கிறான் அதற்கு பெண் வேடத்தில் இருக்கும் விஷ்ணு நான் உன்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றால் என்னை போலவே பரதம் ஆடி என்னை வெல்லவேண்டும் என்று கூறுகிறாள்.அதனை ராட்சசன் ஒப்புக்கொள்கின்றார்.
பெண் உருவத்தில் இருக்கும் விஷ்ணு பாரதம் ஆடுகிறார் அதனை போலவே ராட்சசனும் ஆடுகிறான் இறுதியில் மஹா விஷ்ணு தனது கையை தலையில் வைத்து ஆடுகிறார் அதனை போலவே ராட்சசனும் தனது கையை தலையில் வைத்து ஆட சிவன் அளித்த வரத்தின் படி ராட்சசன் தன்னைத்தானே அழித்துக்கொண்டு பஸ்பமானான்.
ராட்சசன் பஸ்பமானதை அறிந்து சிவன் நந்தவனத்தில் இருந்து வருகின்றார்.
அங்கு பெண் வேடத்தில் இருந்த மஹா விஷ்ணுவை காண்கிறார் பின்பு பெண் வேடத்தில் இருந்த மஹா விஷ்ணுவும் சிவனும் சேர்த்து உருவாக்கியவரே கையனார் கையில் உருவாகியதால் கையனார் என்று அழைக்கப்படுகிறார் .தற்பொழுது அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.
முருகனிற்கு தைப்பூசம் அய்யனார் கோவிலில் வருடம் வருடம் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதில் சுற்றுவட்டார கிராமத்து மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.முருகனை தரிசித்து நேத்திக்கடன்களை செலுத்தி அன்னதானத்தில் உணவருந்தி செல்வார்கள் .
ரெங்கநாயகி அம்மன் :
சித்திரை திருவிழா காணசென்ற இடத்தில் ஒரு பெண்குழந்தை கூட்டத்தில் தன் குடும்பத்தை தவறவிட்டு நின்றது. அங்கு சித்திரை திருவிழாவை காணசென்ற ஓ.புதூர் கிராமத்தை சேர்த்த குலாலர் மக்கள் அந்த பெண்ணை தேடி யாரும் வரவில்லை என்று தங்களுடன் கிராமத்திற்கு அழைத்து வந்தனர் .அந்த பெண்ணை எல்லோரும் சேர்த்து வளர்த்தனர் .குறிப்பிட்ட நாளுக்கு பின் அவள் பருவநிலை அடைந்த பிறகு அவளை அனைவரும் கடும்சொற்களால் பேசியதால் அதனை தாங்காமல் தன் உயிரை மாய்துகொண்டாள் .பின்பு அந்த பெண் அவள் இறந்த இடத்தில் தோன்றி தனக்கு கோவில் எழுப்பி என்னை வணங்கினால் நான் எல்லா செல்வத்தையும் தருவதாக கூறியதால் அந்த பெண் இறந்த இடத்தில் பஜனை மடம் அமைத்து ரெங்கநாயகி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
வருடம் வருடம் சித்திரபாவர்ணமி அன்று அம்மனுக்கு அபிசேகம் அலங்காரம் செய்து மாவிளக்கு வைத்து வழிபட்டு வருகின்றனர்.
சித்திரை திருவிழா காணசென்ற இடத்தில் ஒரு பெண்குழந்தை கூட்டத்தில் தன் குடும்பத்தை தவறவிட்டு நின்றது. அங்கு சித்திரை திருவிழாவை காணசென்ற ஓ.புதூர் கிராமத்தை சேர்த்த குலாலர் மக்கள் அந்த பெண்ணை தேடி யாரும் வரவில்லை என்று தங்களுடன் கிராமத்திற்கு அழைத்து வந்தனர் .அந்த பெண்ணை எல்லோரும் சேர்த்து வளர்த்தனர் .குறிப்பிட்ட நாளுக்கு பின் அவள் பருவநிலை அடைந்த பிறகு அவளை அனைவரும் கடும்சொற்களால் பேசியதால் அதனை தாங்காமல் தன் உயிரை மாய்துகொண்டாள் .பின்பு அந்த பெண் அவள் இறந்த இடத்தில் தோன்றி தனக்கு கோவில் எழுப்பி என்னை வணங்கினால் நான் எல்லா செல்வத்தையும் தருவதாக கூறியதால் அந்த பெண் இறந்த இடத்தில் பஜனை மடம் அமைத்து ரெங்கநாயகி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
வருடம் வருடம் சித்திரபாவர்ணமி அன்று அம்மனுக்கு அபிசேகம் அலங்காரம் செய்து மாவிளக்கு வைத்து வழிபட்டு வருகின்றனர்.
ஏழைகாத்த அம்மன் திருக்கோவில்:
வருடம் வருடம் சித்திரபாவர்ணமி அன்று அம்மனுக்கு அபிசேகம் அலங்காரம் செய்து மாவிளக்கு வைத்து வழிபட்டு வருகின்றனர்.
சித்திரை திருவிழா காணசென்ற இடத்தில் ஒரு பெண்குழந்தை கூட்டத்தில் தன் குடும்பத்தை தவறவிட்டு நின்றது. அங்கு சித்திரை திருவிழாவை காணசென்ற ஓ.புதூர் கிராமத்தை சேர்த்த குலாலர் மக்கள் அந்த பெண்ணை தேடி யாரும் வரவில்லை என்று தங்களுடன் கிராமத்திற்கு அழைத்து வந்தனர் .அந்த பெண்ணை எல்லோரும் சேர்த்து வளர்த்தனர் .குறிப்பிட்ட நாளுக்கு பின் அவள் பருவநிலை அடைந்த பிறகு அவளை அனைவரும் கடும்சொற்களால் பேசியதால் அதனை தாங்காமல் தன் உயிரை மாய்துகொண்டாள் .பின்பு அந்த பெண் அவள் இறந்த இடத்தில் தோன்றி தனக்கு கோவில் எழுப்பி என்னை வணங்கினால் நான் எல்லா செல்வத்தையும் தருவதாக கூறியதால் அந்த பெண் இறந்த இடத்தில் பஜனை மடம் அமைத்து ரெங்கநாயகி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
வருடம் வருடம் சித்திரபாவர்ணமி அன்று அம்மனுக்கு அபிசேகம் அலங்காரம் செய்து மாவிளக்கு வைத்து வழிபட்டு வருகின்றனர்.
ஏழைகாத்த அம்மன் திருக்கோவில்:
ஆண்டு தோறும் பங்குனி மாதம் சவுக்கையை சுற்றி ஊர்மக்கள் சித்துப்பொங்கல் வைத்து அதனை ஏழைகாத்த அம்மனுக்கு படைத்து வழிபடுவர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முளைப்பாரி திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
ஜல்லிக்கட்டிற்கு அஞ்சாத வீரம் நிறைத்த சமயன் காளை

ஊரணிக்கரை பிள்ளையாரின் வரலாறு :
தேனிப்பட்டி கிராமத்திற்கு சென்று வரும் வழியில் இருந்த பிள்ளையாரை அந்தக்காலத்து மக்களான பூசாரி வீட்டை சேர்த்தவர்கள் அதனை திருடிக்கொண்டு வந்ததாகவும் அதனை
ஊரணிக்கரைக்கு அருகில் வைத்து வழிபட்டு வந்தனர்.அதற்கு சிறிய கோவில் அமைத்து தற்பொழுதும் வழிபட்டு வருகின்றனர்.மாப்பிளை அழைப்பு , தலைகோசரம் கட்டுதல் போன்ற நிகழ்வுகள் பிள்ளையார் கோவிலில் நடைபெறும் .
ஓ.புதூர் கிராமத்தின் தேவாலயம்
No comments:
Post a Comment